இன்று திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை..!மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு

இன்று திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுமண்டலம் அதீதிவிரமாக மாறிய நிலையில் புயலாக உருவெடுத்தது கஜா புயலாக மாறியது.இந்த புயல் தற்போது தமிழகத்தை கடந்து கேரளாவிற்கு சென்று விட்டது.இருந்தாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று  அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

Leave a Comment