தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று மட்டும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும்…!! திருவண்ணாமலையில் அதிசயம்…!!!

சித்தரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக வழிபடுகின்றோம் சித்திரை மாதத்தின் சூரிய பகவான் உச்சம் பெறுகிறார் இதை மெய்ப்பிக்கும் வகையில் பஞ்ச பூத தலத்தில் ஒன்றான திருவண்ணாமலை அதிசய நிகழ்வு நடைபெறுகிறது

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த அபூர்வ நிகழ்வையும் ,சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளையும் பக்தர்கள் தரிசித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment