இந்த காலம் தான் தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம்: கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பிரபலமான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் முதன்முதலில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில் பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் திருப்பூரில் நடைபெற்ற தமிலாற்றுப்படை தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அதன்பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ், ஆட்சி மொழியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் காலம், தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என்றும்,  இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.