தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா ! உடனே படிங்க !

தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் என்ன அதிசயம் நடக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். அனைத்து உயிர்களும் உயிர் வாழ கற்று எப்படி அவசியமோ அதேபோல் தண்ணீரும் அவசியம்.

தண்ணீர் தாக்கத்தை மட்டும் தீர்க்காமல் பல செயல் பாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆன்மிக சடங்குகளின் ஒரு முக்கிய பொருளாகவும் விளங்குகிறது.

நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீரை கொண்டு சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தினமும் காலையில் எழுந்து குளித்த பின்பு ஒரு மண்குடுவையிலோ அல்லது ஒரு டம்ளரிலோ நீரை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்பு நீங்கள் விரும்பும்  இஷ்ட தெய்வங்களை வழிபட்டு உங்கள் வேண்டுதல்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

 

அதற்கு பின்   காலை உணவு உண்ட பிறகு அந்த மண்குடுவை நீரை எடுத்து அருந்த வேண்டும். அந்த நீரை அருந்தினால் நீங்கள் வேண்டிய அத்தனையும் நடக்கும்.

வெளியில் செல்லும்போதும் நீங்கள் இந்த நீரை அருந்தி விட்டு சென்றாலும் நினைத்தகாரியம் வெற்றிகரமாக நிறைவேறும் என்பதில் ஐயம்மில்லை. மேலும் வெளியில் வேலை விஷயமாக  சென்றாலும் அது வெற்றிகரமாக முடியும். இந்த குறிப்புகள் அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்கு சொன்னது தான்.இந்த வழிமுறைகளை நீங்களும் கடை  பிடித்து உங்களுடைய வாழ்வில் வெற்றிடைய வேண்டும்..