திருவள்ளூரில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் மோசடி: 3 பேர் கைது!

 

திருவள்ளூரில் மாவட்டத்தில்  ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடியை சேர்ந்த குரு விஸவநாதன், அவரது மனைவி லிடியாகிரேஸ், ஓட்டுநர் சரண்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

source: dinasuvadu.com

Leave a Comment