பிரான்சில் கொரோனா தொற்றால் லாபம் அடைபவர்கள் இவர்கள் தானாம்!

கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மிகவும் வற்புறுத்த படுவது கைகளை நன்றாக கழுவுவது தான். 

இந்நிலையில் தற்போது பிரான்சிலும் இந்த முறைகள் தான் சுத்தமான நடவடிக்கையாக மேற்கொள்ள படுகிறது. இதனால் சோப்பு விற்பனை செய்பவர்களுக்கு தான் அதிக லாபமாம். 

இது குறித்து அண்மையில் பேசிய சோப்பு வியாபாரி ஒருவர், எனது தாத்தா காலத்திலிருந்து இந்த வியாபாரத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். ஆனால், ஒரு முறையும் கண்டிராத லாபத்தை தற்போது தான் நாங்கள் காண்கிறோம் என கூறியுள்ளார். 

author avatar
Rebekal