இந்த 4 அணிகள்தான் உலககோப்பை அரையிறுதியில் சந்திக்கும்: ஏபி டி வில்லியர்ஸ்!!

  • தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ஏபி டிவில்லியர்ஸ், அரையிறுதியில் ஆடும் நான்கு அணிகளை கணித்துள்ளார்
  • இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதியில் ஆடும் என டிவில்லியர்ஸ் கணித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன. இந்த இரண்டு அணிகளை தவிர, 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மற்றும் 2017ல் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி ஆகிய அணிகளும் நல்ல அணிகள். எனவே இந்த நான்கு அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment