இந்தியாவில் 3வது அணி என்பது சாத்தியம் கிடையாது – முத்தரசன்

இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இதனால் 3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தியாவில் 3வது அணி என்பது சாத்தியம் கிடையாது .23ம் தேதி வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment