எக்காலத்திலும் தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை -சீமான்

எக்காலத்திலும் தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்காகவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது .20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment