வரி சலுகை எதிரொலி :இந்திய பங்கு சந்தையில் 10 வருடத்தில் இல்லாத ஏற்றம்..!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது. இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டு உள்ளது. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த வரி சலுகை எதிரொலியால் பங்குச்சந்தைகள் உயர்ந்து உள்ளது.

author avatar
murugan