மக்களுக்கு குடிநீரை லாரிகள் மூலம் அனுப்ப வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்,நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .குடிநீர் பிரச்சினைக்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களுக்கு குடிநீரை லாரிகள் மூலம் அனுப்ப வேண்டும்.
மோடி மீண்டும் பிரதமரானதும், நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து கோரிக்கை வைக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.