உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 5 மொழிகளில் வெளியாகும்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 5 மொழிகளில் வெளியாகும்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை 5 மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள  நடைமுறையின் படி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது.இதன் பின்னர் உச்சநீதி மன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இனி, மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆங்கிலம் தவிர, இந்தி,அசாமிஸ், ஓடியா ,தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

Join our channel google news Youtube