இரண்டாவது நாளாக தொடரும் சோதனை

சென்னையில் பிஎஸ்கே  இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையின் சோதனை தொடருகிறது.

வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள பிஎஸ்கே கட்டுமான நிறுவன இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அதன், உரிமையாளரான பெரியசாமியின் வீடு, அலுவலகம் உட்பட 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment