தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது..!

தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது..!

  • பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு.
  • 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியதால் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை கிடையாது.

தமிழகத்தில் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ம் தேதி நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரம் , ஒன்றிய அலுவலர்கள் மனுத்தாக்கல் என ஒரே நேரத்தில் பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியாதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube