ஆடு மேய்க்க சென்ற அக்கா-தங்கை! மாயமான அக்கா..!

ஆடு மேய்க்க சென்ற அக்கா-தங்கை! மாயமான அக்கா..!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்த்வர் கருப்பசாமி. இவருக்கு ராஜலக்ஷ்மி என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளது. அவருடைய மகள்கள் இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அதில், அவரின் இளைய மகள் மற்றும் வீட்டுக்கு வந்த நிலையில், மூத்த மகளான வசந்த குருலக்ஷ்மியை வீடுதிரும்பவில்லை.

இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளின் தங்கையிடம் கேட்கையில், அவள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தாக கூறினாள். நீண்ட நேரமாகியும் அவள் வீடுதிரும்பாதால், அவளை அவரின் பெற்றோர் ஊர் முழுவதும் தேடி பார்த்தனர்.

நீண்ட நேரமாகியும் அவள் கிடைக்காதால், அவளின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் தீயணைப்பு துறை உதவியுடன் அவளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 

Join our channel google news Youtube