அமராவதி ஆற்றில் செயல்படும் மணல் குவாரிக்கு இடைக்காலத்தடை….!! மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி….!!!

அமராவதி ஆற்றில் செயல்படும் மணல் குவாரிக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

கரூர் அருகே உள்ள மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குணசேகரன் என்பவர் மணல் குவாரியால் மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கில் மக்களிடம் கருத்து கேட்காமல், மணல் குவாரி அமைக்கப்பட்டதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment