மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி- இன்று நடைபெறுகிறது 

மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி  கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.

மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி  மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக,  நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அழைப்பை ஏற்று  இன்று கொல்கத்தாவில் நடைபெறும் பேரணியில்  பங்கேற்க  சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி  உள்ளிட்ட பல தலைவர்கள் கொல்கத்தா சென்றுள்ளனர்.

Leave a Comment