இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில்,இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளது.நீர்நிலைகளில் உள்கட்டமைப்புகள் சீரமைக்கும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.