கஜா பாதிப்புக்கு முதற்கட்ட நிவாரண நிதியை விடுவிக்கும் பணி நடக்கிறது…!மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

கஜா பாதிப்புக்கு முதற்கட்ட நிவாரண நிதியை விடுவிக்கும் பணி நடக்கிறது  என்று  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,  மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசின் பங்கான ரூ.353.70 கோடி கடந்த ஜூனில் விடுவிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில பேரிடர் நிதிக்கு 90% விடுவிக்கப்பட்டது.நிலுவை தொகை ரூ.884.62 கோடி உள்ளது. கஜா பாதிப்புக்கு முதற்கட்ட நிவாரண நிதியை விடுவிக்கும் பணி நடக்கிறது என்றும்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Comment