அத்திவரதர் பச்சை காவி நிறப்பட்டாடை காட்சியளித்து வருகிறார் !

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 2-ஆம் நாளாக நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். அத்திவரதர் பச்சை, காவி நிறப்பட்டாடை, செண்பகப்பூ மாலையுடன் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

author avatar
murugan