நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாயையை உருவாக்கலாம் என்ற மத்திய – மாநில அரசுகள் பகல்கனவு காண்கிறார்கள்…!மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாயையை உருவாக்கலாம் என்ற மத்திய – மாநில அரசுகள் பகல்கனவு காண்கிறார்கள் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திருவாரூரில் திமுகவை விழ்த்தி, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாயையை உருவாக்கலாம் என்ற மத்திய – மாநில அரசுகள் பகல்கனவு காண்கிறார்கள் .எனவே இம்முறையும் கருணாநிதியே மீண்டும் போட்டியிடுகிறார் என்ற விழிப்புணர்வோடு செயலாற்றுவோம் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment