ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது வேதனை அளிக்கிறது : வைகோ

தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டங்களில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து வைகோ அவர்கள் பேசுகையில், ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பாதிப்புகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment