பிரபல நடிகை காலமானார்! பிரபலங்கள் இரங்கல்!

பிரபல நடிகை காலமானார்! பிரபலங்கள் இரங்கல்!

  • நடிகை நாஞ்சில் நளினி காலமானார். 
  • பிரபலங்கள் இரங்கல். 

பழம்பெரும் நடிகையான நாஞ்சில் நளினி, 1969-ம் ஆண்டு வெளியான ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் திராளியுலகில் அறிமுகமானார்.   அதனை தொடர்ந்து அன்னான் ஒரு கோவில் தீர்ப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் திறமையான இவர் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube