ஒரு வழியாக 6 மணியுடன் எல்லாம் முடிந்தது -முதல்முறை செய்தியாளர் சந்திப்பு

மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்டம் வாக்குப்பதிவு  வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது அதுமட்டுமில்லாமல் தமிழகத்திற்க்கான 4தொகுதி இடைதேர்தல் அதனுடன் சேர்த்து 12 வாக்குசாவடிகளுக்கான வாக்கு பதிவு குளறுபடியால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான பரப்புரை இன்று மலை 6மணியுடன் முடிந்தது. இதனிடையே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தனர், இதில் அவர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதி அளித்தமைக்கு நன்றி என தெரிவித்தார்.பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுதான் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment