திமுக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்…!முதலமைச்சர் பழனிசாமி அதிரடி

திமுக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்…!முதலமைச்சர் பழனிசாமி அதிரடி

திமுக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,திமுக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்.அதிமுக ஆட்சியையும், கட்சியையும் அழித்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள், அவர்களது எண்ணம் நிறைவேறாது. சோதனைகளை தூள் தூளாக்கி வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *