ELECTION BREAKING:சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 11தொகுதியிலும் ,அதிமுக 8 தொகுதியிலும் முன்னிலை

கடந்த மாதம்  ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற  தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை  தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில்  தஞ்சை , காஞ்சிபுரம் ,திருப்பூர் ,திருவாரூர்,ஆம்பூர், குடியாத்தம், ஓட்டப்பிடாரம்,பூவிருந்தவல்லி, அரவக்குறிச்சி, பெரியகுளம் ,பெரம்பூர் ஆகிய பத்து  சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இதனை  தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில்அதிமுக வேட்பாளர்கள்  ,சாத்தூர் ,மானாமதுரை,நிலக்கோட்டை, விளாத்திக்குளம்,சோளிங்கர், ஓசூர்,அருர்,ஆண்டிபட்டி ஆகிய 8 சட்டமன்ற தொகுதியில்  முன்னிலையில் உள்ளனர்.

Leave a Comment