தி ஆஷஸ்: மழையால் நின்ற ஆட்டம் மீண்டும் தொடங்கியது..!

தி ஆஷஸ்: மழையால் நின்ற ஆட்டம் மீண்டும் தொடங்கியது..!

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டி, மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், 26ஆம் ஓவர் முடிவடைந்த நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது. அங்கு மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நின்றது. தற்பொழுது களத்தில் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவன் ஸ்மித் உள்ளனர்.

Join our channel google news Youtube