கருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக அமோக வெற்றி பெறும் – சரத்குமார்

தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதற்கிடையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து அனைத்து அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இது குறித்து கூறுகையில், கருத்துக்கணிப்புகளை தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment