தமிழகத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 2,372 பேர் மீது வழக்கு பதிவு…!!!

தமிழகத்தில் வெடி வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சில விதிகளை விதித்துள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாத சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,372 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment