முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: வெங்கையா நாயுடு பெருமிதம்….!!

கடின உழைப்பாளர்களையும், திறமையான மனிதர்களையும் கொண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைவுநாள் விழாவில் உரையாற்றிய அவர், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தமிழகம் தொழில் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் மாநிலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment