தமிழக – கேரள எல்லையில் பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கம்….!!!

தமிழக – கேரள எல்லையில் பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டது.

கேரளாவில் நடைபெற்ற முழு கடை அடைப்பு போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக எல்லையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக – கேரள எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment