தல வாஸ் நாட் அவுட்! IPL-ல் தோனியின் தோல்வி குறித்து பதிவிட்ட பிரபல இயக்குனர்

ஐபிஎல் இறுதி போட்டியில், மும்பை மற்றும் சென்னை அணியினர் மோதினர். இந்த போட்டியின் முடிவு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும், மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், மும்பை அணியினர், 1 ரன் வித்தியாசத்தில், சென்னை அணியினரை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றினர்.

இதனையடுத்து, மும்பை அணியினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், போட்டியில் தோனியின் தோல்வி குறித்து பல கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தல வாஸ் நாட் அவுட்’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment