ஜூன் 15 வரை மார்ச் மாத பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம்!

ஜூன் 15 வரை மார்ச் மாத பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம்!

ஜூன் மாதம் 15 தேதி வரை மார்ச் மாதத்திற்கான பாஸை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேல் இயங்காமல் இருந்த பேருந்துகள் தற்பொழுது தான் இயக்கப்பட அனுமதி பெற்று இயங்குகின்றன. இந்நிலையில், பேருந்துகள் பாஸ் எடுத்து தான் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் மாத எடுத்துக்கொண்ட பாஸை வைத்து வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என மதுரையிலுள்ள அரசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

author avatar
Rebekal
Join our channel google news Youtube