மீண்டும் வருகிறது உங்களது பேவரட் சீரியல்.!

செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பு விரைவில் துவங்கபடும் என்று ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் . அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம். இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு பிடித்த சீரியல் விரைவில் ஒளிப்பரப்ப படும் என்று ஜி … Read more

செம்பருத்தி சீரியல் நடிகையின் திருமண நடன வீடியோ இதோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ட்ரெண்டிங்கில் உள்ள தொடர் தான் செம்பருத்தி. இந்த தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பாரதா நாயுடு. இவர் தன்னுடன் வேலை செய்யும் துணை இயக்குனரை காதலித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்தில் இருவரும் இணைந்து ஆடிய நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View … Read more

சன் டிவியை தள்ளி முதல் இடம்பிடித்த ஜீ தமிழ்..செம்பருத்தி..!!

தமிழ் தொலைக்காட்சி என்றாலே சன்டிவி ,விஜய் டிவி ஜீதமிழ் என்று பதிந்துள்ளது.இதில் TRP போட்டி பொறுத்தவரை எல்லா தொலைக்காட்சிக்கு இடையேயும் து நடந்துக்கொண்டே தான் இருக்கும்.ஆனால் இதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது யார் என்றால் அது எப்போதுமே சன்டிவி தான் டாப்  லீஸ்ட் ல இருக்கும். இதில் சன்டிவிய தொடவே மற்ற சேனல்கள் கடும் பல்டி அடிக்க வேண்டிய நிலை வரும் இதே போல சன்டிவி சீரியல் எல்லாம் டாப்ப இருக்கும் என்று இருந்து வந்துள்ளது. ஆனால் … Read more

ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண் கலங்கிய பிரபலம் !

சின்னத்திரை  தொலைக்காட்சியில் தற்போதெல்லாம் பிரபலமானால் போதும், வெள்ளித்திரை சென்று ஜொலித்து விடலாம். அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும் ஜீ தொலைக்காட்சியில் வரும் ஒரு பாடல் நிகழ்ச்சி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பில் உள்ளது, அதில் பாடும் ரமணியம்மாள் என்ற வயதானவருக்கு ரசிகர்கள் அதிகம். இவரை கண்டிப்பாக என் இசையில் பாட வைக்கின்றேன் என யுவன் ஷங்கர் ராஜா வாக்கு கொடுத்தார், அதை தொடர்ந்து சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் டி.இமான் கலந்துக்கொண்டார். அப்போது ரமணியம்மாள் தாய் … Read more

வெற்றியை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு தொலைக்காட்சி கொடுத்த அதிர்ச்சி

தீபாவளி தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் ‘மெர்சல்’. இப்படம் சுமார் 255 கோடி வசூல் செய்திருந்தது. இப்படத்தின் 100 வது நாளை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இப்படம் வெளியாகி சில மாதங்களே ஆகிய நிலையில் தொலைகாட்சியில் பொங்கலன்று வெளியாக உள்ளது. இது 100வது நாளை கொண்டாட இருந்த விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. source : dinasuvadu.com