கலவர களமான பிரான்ஸ்..அவசர நிலை பிரகடனம்..!!போராட்டம் எதிரொலியாக பணிந்த அரசு 6 மாதங்களுக்கு வரிகள் ரத்து..!!

மக்கள் போராட்டம் அதிதீவிரமாக மாறி கலவரமாக வெடித்தது.இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டம் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை அந்நாட்டு அரசு உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அரசின் இந்த  அறிவிப்பை கண்டித்து … Read more

நிலைகுலைந்து..போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட பிரான்ஸ்..!அவசரநிலை பிரகடனம்..!!

பிரான்ஸ் நாட்டில் போராட்டக்காரர்களால் நாடு சூறையாடப்பட்டு கலவரம் பலம் பெற்று வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படப்படும் எனக் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான வரியானது அதிகபடுத்தபட்டுள்ளது.இதனை கண்டித்து இன்று அந்நாடு முழுவதும் மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டங்கள் ட்விட்டரில் #YELLOW JACKETS என்ற ஹெஸ்டேக்கில் பதிவிடப்பட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள்.இந்நிலையில் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் முகமூடி அணிந்து வந்த இளைஞர்கள் பலர் கலவரங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் … Read more