கலவர களமான பிரான்ஸ்..அவசர நிலை பிரகடனம்..!!போராட்டம் எதிரொலியாக பணிந்த அரசு 6 மாதங்களுக்கு வரிகள் ரத்து..!!
மக்கள் போராட்டம் அதிதீவிரமாக மாறி கலவரமாக வெடித்தது.இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டம் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை அந்நாட்டு அரசு உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து … Read more