BREAKING :வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.!

கடந்த 8-ம் தேதி இரவு  சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் இருந்து கைப்பற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர். … Read more

வில்சன் கொலை வழக்கை என்.ஐ .ஏக்கு மாற்ற அரசு பரிந்துரை.!

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த வழக்கை என்.ஐ .ஏ க்கு  விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து இந்த கொலையில் குமாரி மாவட்டத்தை சார்ந்த அப்துல் சமீம், தவுபிக் … Read more