தூக்கு தண்டனையை ரத்து செய்ய தன்னைத்ததானே காயப்படுத்திய வினய் ஷர்மா.!

நிர்பயா குற்றவாளிகளுக்கு வருகின்ற மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.  கடந்த 16-ம் தேதி குற்றவாளி வினய் ஷர்மா சுவரில் தனது தலையை மோதி கொண்டு தன்னைத்ததானே காயப்படுத்தி கொண்டார்.  கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் … Read more

Breaking:நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு.!

நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு  மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி … Read more