#Breaking : வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் உயிரிழப்பா…?

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, ஐந்து கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் புகார். இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு பல … Read more

வேலூரில் ஐடி ரெய்டு : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான … Read more

வேலூர் சிமெண்ட் குடோனில் ரூ. 11.53 கோடி பறிமுதல்?

சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. இந்நிலையியல் இருதினங்களுக்கு  முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் … Read more