காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 8 பானங்கள் என்ன தெரியுமா?

காலை எழுந்ததும் ஒவ்வொருவரும் கட்டாயம் நீர்ச்சத்து நிறைந்த பானத்தை பருகுதல் மிகவும் அவசியம்; ஏனெனில் இரவு முழுதும் 7-9 மணி நேரங்கள் நீரின்றி ஓய்வெடுக்காமல் தூக்கத்திலும் இயங்கி கொண்டிருந்த உடல், காலையில் நன்முறையில் இயங்க அதற்கு நீர்ச்சத்து அவசியம். ஆகையால் காலை எழுந்ததும் நீர்ச்சத்து கொண்ட பானத்தை பருகுதல் வேண்டும். இந்த பதிப்பில் காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 7 பானங்கள் என்னென்ன என்று படித்து அறிவோம். நீர் காலை எழுந்ததும் 1 குவளை நீரை … Read more