சென்னை வண்டலூர் பூங்காவில் உயிரிழந்த வெள்ளைப்புலி..!

சென்னை வண்டலூர் பூங்காவில் நேற்று ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது. சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவில் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும்,  மே மாதத்தில் வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஜோடி வெள்ளைப்புலிகளில் ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 ஆம் … Read more

மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி..!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை  மேம்பாலம் 55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதேபோன்று 82 கோடியில் சந்தை சாலை, ஜி.எஸ்.டி. குன்றத்தூர் சாலை, ஆகிய சந்திப்புகளை இணைத்துமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணி அளவில வண்டலூர் பாலத்தையும் 11 மணியளவில் பல்வாரம் மேம்பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பு தமிழக … Read more

வெள்ளை புலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள்!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பீமா என்கிற 6 வயது வெள்ளை புலி இருக்கிறது. இந்த பூங்காவை பார்வையிட வந்த சில  இளைஞர்கள் அந்த வெள்ளை புலியை கல்லால் அடித்து காயப்படுத்தினர் இதனை கண்ட பார்வையாளர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட விஜயன். பிரசாத், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 இளைஞர்களை பிடித்து, விசாரித்தது. பின்னர் அவர்களுக்கு அந்த புலியை தத்தெடுக்கும் நோக்கில் நபர் ஒருவருக்கு ரூ.500 … Read more