சென்னை வண்டலூர் பூங்காவில் உயிரிழந்த வெள்ளைப்புலி..!
சென்னை வண்டலூர் பூங்காவில் நேற்று ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது. சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவில் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மே மாதத்தில் வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஜோடி வெள்ளைப்புலிகளில் ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006 ஆம் … Read more