ட்விட்டர் பயனாளிகளுக்கு 3 புதிய நற்செய்தி காத்துள்ளது! என்னனு தெரிஞ்சிக்கோங்க..

ஒரு சிறிய செய்தியை உடனே பரவ செய்ய சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தில் உள்ளது. அதிலும் “சுருங்க சொல்லி விளங்க வைக்கும்” அமைப்புடன் கூடிய ட்விட்டர் தான் பலரையும் கவர்ந்து வருகிறது. இப்போதெல்லாம் ட்விட்டரில் போடும் ட்வீட்டுகள் தான் அதி பயங்கரமாக மக்களிடம் கொண்டு சேர்கின்றன. இதற்காகவே இது மிகவும் பிரபலமாக உள்ளது. ஏற்கனவே பல சிறப்பம்சங்களை இது கொண்டிருந்தாலும், மேலும் சில சிறப்பம்சங்களை இதில் சேர்த்து உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. சிறப்பம்சம் #1 முன்பெல்லாம் … Read more