ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஓட்டு போடவேண்டும் !

ஆர்.கே.நகர் தேர்தலில் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் பாஜக செயற்பாட்டாளர்களிடம் களநிலவரம் பற்றி கேட்டறிந்தேன். திமுக – தினகரனுக்கு இடையே கடும் போட்டி … Read more

ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது!

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கார் கண்ணாடியை உடைத்ததாக, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது.

ஆர்.கே.நகர் வாக்குச்சாவடி முகவரே செல்வி, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல!

செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல . வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000 வைத்திருந்திருக்கலாம் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.சற்று முன் தான் செல்வி பணபட்டுவாடா புகாரில் போலிசாரால் அழைத்து சென்றார்.

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்!

ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல்  செல்வி என்பவரை போலீசார் அழைத்து சென்றனர் . தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல் சற்று முன் தான்  தினகரன் ஆதரவாளர் செல்வியிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை ராயபுரத்தில் குக்கர் கடையில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் வருமான வரி அதிகாரிகள் இணைந்து சோதனை.

இரட்டை இலை விவகாரம்!தினகரனுக்கு எதிராக போலீசார் அறிக்கை தாக்கல்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல்.

காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்!தினகரன் அதிரடி ….

பணம் விநியோகிப்பதாக என்னுடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்; காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்.அனுமதித்த நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்படுகிறது; விதிமீறல்கள் எதுவும் நடக்கவில்லை.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன் – டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் ‘பிரஷர் குக்கர் காய்லாங்கடைக்கு போகும்’ அமைச்சர் காட்டம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்  “பிரஷர் குக்கர் காய்லாங்கடைக்கு போகும்”  என மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வினருக்கு தோல்வி பயம்!தினகரன் பளார் ….

தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக காவல்துறை நடுநிலையுடன் நடக்க வேண்டும்;இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவார் என நம்புகிறேன் – டிடிவி தினகரன்

அர்கே நகர் : தொப்பிக்கு போட்டிபோடும் 29 சுயேட்சைகள்

ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதே தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் இதே தொப்பி சின்னத்தை ஆர்கே நகரில் போட்டியிடும் சக சுயேச்சை வேட்பாளர்களும் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகின்றனர்.  இந்நிலையில், சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் … Read more