கலவரமான ஆப்கான் தலிபான் தளபதியை சுட்டு கொன்ற அரசு படை..!

ஆப்கானிஸ்தானில்  குண்டுஸ் பகுதியில் அரசு படைகள்  தாக்குதல் நடத்தியது.இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில்  குண்டுஸ் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அரசு படைகளின் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்..!

மறைந்த திமுக கட்சியின் தலைவர் மு கருணாநிதி அவர்களின் பெயர் புதுச்சேரி மாநில காரைக்கால் – புறவழிச்சாலைக்கு சூட்ட அம்மாநில ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார் .மேலும் புதுச்சேரியில் உள்ள  இந்திராகாந்தி சிலை முதல் ராஜிவ்காந்தி சிலை வரை உள்ள சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்ட அனுமதி அளித்து உள்ளார் இதனால் இனி இந்த சாலைகள் கருணாநிதி பெயர் … Read more

ஆட்சியரை அலேக்காக தூக்கிச் சென்ற மலைக்கிராம மக்கள்.!

ஊரை பார்க்க வந்த ஆட்சியரை பல்லக்கில் மலைக்கிராம மக்கள்  தோளில் தூக்கி சென்றுள்ளனர். கிராமத்தை பார்வை இட வந்த ஆட்சியரை கிராம மக்கள் பல்லக்கில் தங்களது தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள் காரணம் என்னவென்றால்  மிசோரமில் கனமழை கொட்டி தீர்த்து விட்டது இதனால் அந்த மாநிலத்தில் பல இடங்கள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த கிராமங்களை எல்லாம் ஆட்சியர் பார்வையிட்டு வருகிறார்.அப்படி திசோபி கிராமத்தை பார்வையிட சென்றார் கனமழையினால் அங்கு போடப்பட்ட சாலைகள் எல்லாம் … Read more

நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!

நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி பத்திரப்பதிவுதுறை , சார்-பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு உள்ளனர்.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு-போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! முடங்குகிறதா வங்கிகள்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அறிவிப்பையும்  வெளியிட்டார். அதன் படி பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும், பஞ்சாப் நேஷனல் வங்கி – ஓரியண்டல் வங்கி –  யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்க படும், எனவும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. அதேபோல, ஆந்திர வங்கி – யூனியன் … Read more

இன்றைய நாள் எப்படி இருக்கு 12-ராசிக்காரர்களுக்கு..!

மேஷ ராசி  அன்பர்களே : இன்று உங்களின் பொது வாழ்க்கையில் புகழ் கூடுகின்ற  நாள். தங்களின் பொருளாதார நிலையானது  உயரும். வாங்கிய கடன் குறைய பல புதிய முயற்சிகளை கையாளுகின்ற  நாள். உங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியானது  வெற்றி பெறும் நல்ல நாள். ரிஷப ராசி அன்பர்களே : இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்க பக்கத்தில் உள்ளவர்களின்  ஆலோசனைகள் கைகொடுக்குகின்ற நல்ல  நாள். இன்று அரசியல்வாதிகளால் தங்களுக்கு  ஆதாயம் கிடைக்கும். மேலும் … Read more

டி20 இந்திய அணி அறிவிப்பு ! தோனிக்கு இடமில்லை ரசிகர்கள் ஏமாற்றம்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாட உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது .இதில் டோனி இடம்பெறவில்லை. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பல யூகங்கள் கிளம்பின ஆனால் தோனியும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது இதனை அடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டார். இந்நிலையில் இந்திய அணியானது … Read more

இருளில் பிரதமர் அலுவலகம் : கரண்ட் பில் கட்ட காசு இல்லையா..?அப்ப கரண்ட்_டும் இல்ல..!கனைக்சனை கட் செய்த வாரியம்..!

பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி வகித்து வருபவர் இம்ரான் கான்.இந்நிலையில்  அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.அது என்னவென்றால் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது. எதற்கு இப்படி ஒரு நாட்டு பிரதமரின் அலுவலம் இருளில் மூழ்கியுள்ளது என்று பார்த்தால்  பிரதமர் அலுவலகத்தின் கடந்த மாதத்திற்கான  மின் கட்டணம்  41 லட்சம் அதனோடு  இந்த மாதத்திற்கான  மின் கட்டணம் 35 லட்சம் இதனை  அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மின்சார வாரியத்திற்கு  செலுத்தவில்லை என … Read more

தமிழகத்தில் 36 டிஎஸ்பிக்கள் கூண்டோடு பணி இடமாற்றம்..!!

தமிழக டிஜிபியாக திரிபாதி பதவி ஏற்றார் இதன் பின்  பல நடவடிக்கைகளை  அவர் மேற்கொண்டு வருகிறார்.அதன்படி தற்போது தமிழகம் முழுவதும்  36 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் தமிழகம் முழுவதும்  36 டிஎஸ்பிக்கள்   பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அண்மையில் வேதாரண்யத்தில் நடந்த சம்பவம்  தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு  குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.