டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு – தமிழக அரசு  பதில் அளிக்க உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு  பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   10 ஆண்டுகளாக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி. சி.பி.ஐ. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

#Breaking: குரூப் 1 முறைகேட்டில் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடத்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் 2015ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்வை ரத்து செய்து … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : ராமேஸ்வரம்  அழைத்து சென்று விசாரிக்க முடிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயக்குமார், ஓம்காந்தனை ராமேஸ்வரம்  கொண்டு சென்று சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக  முக்கிய … Read more

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில்  திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு -அமைச்சர் தகவல்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில்  திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது அண்மையில் அம்பலமானது.உத்து தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2006-2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு  தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் … Read more

டிஎன்பிஎஸ்சி விவகாரம் :அரசு தலையிடுவதில்லை – முதலமைச்சர் பழனிசாமி

டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில்,  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக  விவாதம் நடைபெற்றது. அப்பொழுது முதலமைச்சர்பழனிசாமி பேசுகையில் ,2006 – 2011 இடைப்பட்ட திமுக ஆட்சி காலத்தில் நடந்தது என்ன என்பது  வெளியே வரும். டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தன்னாட்சி பெற்ற அமைப்பான டிஎன்பிஎஸ்சியில் அரசு தலையிடுவதில்லை.தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

இரு தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு -முடிவை மாற்ற ராமதாஸ் கோரிக்கை

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி முதனிலை & முதன்மை தேர்வு என இருநிலைகளாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்த நிலையில் 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் கட்டுப்பாடுகளை விதித்தது  டிஎன்பிஎஸ்சி.குறிப்பாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் … Read more

#BREAKING : குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் மாற்றம் ! டிஎன்பிஎஸ்சி அதிரடி

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி முதனிலை & முதன்மை தேர்வு என இருநிலைகளாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு … Read more

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : தகவல் தெரிந்தால் சிபிசிஐடியிடம் தெரிவிக்க வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் சிபிசிஐடியிடம் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் எதிர்கட்சித் தலைவர்கள் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – ஒரே நாளில் 4 பேர் கைது

 குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீசார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று குரூப் … Read more

#BREAKING :டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு எதிரொலி – தேர்வு எழுத ஆதார் கட்டாயம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   இந்நிலையில்  டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் கட்டுப்பாடுகளை … Read more