#BREAKING: அக்.17-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்தார். துணை நிதிநிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கான இருக்ககைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற மரபுப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேரவையில் அமர வைக்கப்படுவர். … Read more

#BREAKING: தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட வாய்ப்பு! முக்கிய அறிக்கைகள் தாக்கல்!

ஜெயலலிதா மரணம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி விசாரணை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என பேரவை விதி உள்ளதால் அக்டோபரில் கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டப்பேரவை … Read more

ஜெயலலிதா மரண தொடர்பான அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் பேச்சு. முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது. அதெல்லாம் இப்போது சொல்லமாட்டேன்.  ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம். விசாரணை அறிக்கையை … Read more

#BREAKING: காப்பீட்டுத்தொகை உயர்வு.. காவல் பணியாளர்களுக்கு சிறப்பு படி – முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருட்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து உரையாற்றினார். இதன்பின் காவல்துறையில் 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் … Read more

#Breaking:இனி இதற்காக காவல்நிலையத்திற்கு வர தேவையில்லை – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனைத் தொடர்ந்து,காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில்,திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை எனவும் மத,சாதி கலவரங்கள் இல்லை,துப்பாக்கிச்சூடுகளும் இல்லை எனவும் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றும் கூறியிருந்தார். … Read more

#BREAKING: வன்முறை, சாதி சண்டை, மத மோதல்கள் இல்லை – பேரவையில் முதலமைச்சர் உரை..

குழந்தைகள் மீதான குற்றத்தடுப்புகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் பேச்சு.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த ஓராண்டு காலத்தில் அனைத்து துறைகளும் எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். தமிழகத்தில் வன்முறைகள் இல்லை, அராஜகங்கள் இல்லை, மத மோதல்கள், சாதி சண்டை,  துப்பாக்கிசூடுகள் உள்ளிட்ட எதுவும் இல்லை. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு எனும் நற்பெயர் மீண்டும் கிடைத்துள்ளது. குற்றங்களே நடக்காத வகையில் … Read more

#JustNow: சட்டப்பேரவையில் ஈபிஎஸ் குற்றச்சாட்டு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்து கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்கிறது இந்த அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது குறித்து கேள்வி எழுப்பினர். அதிமுகவின் போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் கடந்த ஓராண்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது எனவும் பல்வேறு குற்றசாட்டிகளை முன்வைத்தார். இதற்கு … Read more

#BREAKING: தீக்குளித்து இறந்த நபருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சென்னையில் வீடுகளை இடிப்பதற்கு இடித்ததற்கு எதிராக தீக்குளித்த இறந்தவர குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு. சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிபடுவதை எதிர்த்து கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண தொகையை முதல்வர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் … Read more

#BREAKING: 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள் – முதலமைச்சர்

கொற்கையில் ஆழ்கடல் ஆய்வின் முதற்கட்ட ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்ச அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொல்லியல் துறை சார்ந்த முக்கிய தகவலை குறித்து பேசினார். அதாவது, முதல்வரின் உரையில், சங்க கால தமிழர்கள் நன்கு முதிர்ச்சியடைந்த நகர பண்பாடு பெற்றிருந்தது கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் … Read more

அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் – ஊராட்சித் துறை அமைச்சர் அறிவிப்பு

ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமச்சர் அறிவிப்பு. அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், சோழிங்கநல்லூர் தொகுதி, புதிய தோமையர் மலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.  அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியே உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு … Read more