திருவாரூர் : வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுமி பலி!

death

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் தொடங்கிய மழை மாலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர்மழை  காரணமாக மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது. அதே சமயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 9 வயது சிறுமி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ராஜசேகர் … Read more

தஞ்சை, திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதுபோன்று, மழை மற்றும் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இரண்டு 13 வயது சிறுமிகளை தலா 10 ஆயிரத்திற்கு விற்ற அவலம்! பாட்டி உட்பட 3 பேர் கைது!

திருவாரூரை சேர்ந்த இரன்டு 13 வயது சிறுமிகளை தலா 10 ஆயிரத்திற்கு விற்றுவிட்ட அவலம் அரங்கேறியுள்ளது.  இவர்களை ஈரோடு பின்னலாடை நிறுவனத்தில் இருந்து மீட்க போலீசார் விரைந்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள், ஒரு நிறுவனத்திற்க்கு வேலைக்கு விற்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 10 ஆயிரத்திற்கு விறக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குடவாசல் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அச்சிறுமிகளின் பாட்டி விஜயலட்சுமி உட்படட மேலும் … Read more

மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் : மு.க.ஸ்டாலின் சூளுரை

மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 18 தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளுகளும், தங்களது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், … Read more

திருவாரூர் கலைஞரின் மண்..!திமுக ஏன் பயப்படவேண்டும்? டிடிவிக்கு மு.க.ஸ்டாலின் தடாலடி..!

திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? – மு.க.ஸ்டாலின் என்று தடாலடியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அமமுக துணைபொதுசெயலாளர் டிடிவி தினகரன் இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறினார்.இந்நிலையில் இந்த டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேர்த்திக்கடன் போன்று வாரம் தோறும் பெங்களூருசிறையில் சசிகலாவை சந்திப்பவர் டிடிவி. தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது.ஆர்கே.நகரில் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அவரை அழைக்கிறார்கள்.மேலும்  திருவாரூர் கலைஞர் கருணாநிதியின் மண் … Read more

இடை தேர்தல் நடக்குமா…? நடக்காதா..? பிரசார களத்தில் இறங்கிய திமுக…!!

திருவாரூர்  இடைத்தேர்தலுக்கு நடக்குமா , நடக்காதா என்ற சூழலில் பரபரப்பாக  வாக்கு சேகரிக்கும் பணியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவானன். திருவாரூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஜனவரி 3-ம் தேதி முதல் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகின்றது.தேர்தல் பிரசாரம் தொடங்க இருக்கும் சூழலில் திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்ய வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்திலும் திருவாரூர் … Read more

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா..! அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு..!!

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் திமுக தலைவரும் ,திருவாரூர் தொகுதி எம்.ஏல்.ஏவும் ஆன கருணாநிதியின் மறைவால் அத்தொகுதி காலியாக உள்ளது.இந்நிலையில் நெடுநாட்களாக இடைதேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கட்சிகள் தனது வேட்பாளரை அறிவித்து வரும் நிலையில் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  மாவட்ட … Read more

இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்து..! மீன் குஞ்சிகளுக்கு நீந்தவா கற்றுத்தரவேண்டும்..!!டிடிவி தினகரன் பெருமிதம்..!

திருவாரூர் தொகுதி இடைதேர்தல் அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் திமுக தலைவரும் ,திருவாரூர் தொகுதி எம்.ஏல்.ஏவும் ஆன கருணாநிதியின் மறைவால் அத்தொகுதி காலியாக உள்ளது.இந்நிலையில் நெடுநாட்களாக இடைதேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக புண்டி கலைவாணனை தனது வேட்பாளரை அறிவித்தது.இந்நிலையில் அமமுகவின் தேர்தல் வேட்பாளராக காமராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பினை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. இன்று நடந்த அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் … Read more

இடைத்தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல்..!! ஜன.,21 தேதி வெளியிடப்படும்..!தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!!

திருவாரூர் இடைதேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 21 ஆம் தேதி வெளியிடுவதாக தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டியது ஆனால் புயல் பாதித்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் பட்டியல் திருத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு அவகாசம் கோரினர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்ற மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் இதே போன்று அவகாசம் கோரியதால், ஜனவரி 21-ம் தேதி … Read more

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்..! பூண்டி கலைவாணன் சூளுரை..!!

திருவாரூர் தொகுதிக்கான இடைதேர்தல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூண்டி கலைவாணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக தலைவரும் ,திருவாரூர் தொகுதி எம்.ஏல்.ஏவும் ஆன கருணாநிதியின் மறைவால் அத்தொகுதி காலியாக உள்ளது.இந்நிலையில் நெடுநாட்களாக இடைதேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  திமுக தலைவர் ஸ்டாலின், … Read more