டிக் டாக் தடை.. பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு 15 நாள் நீட்டிப்பு..!

சீன நிறுவனமான பைட்டான்ஸின் டிக் டாக் செயலியை தடை செய்ய அமெரிக்காவில் நீண்டகால இழுபறி நிலவி வருகிறது. டிக் டாக் செயலியை தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு நவம்பர் 12-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், நவம்பர் 12-ம் தேதி முதல் டிக் டாக் தடை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, டிக் டாக் பயனாளர்கள் … Read more

நாளையுடன் காலக்கெடு முடிவு.. டிக்டாக் மனு தாக்கல்..!

சீன நிறுவனமான பைட்டான்ஸின் டிக் டாக் செயலியை தடை செய்ய அமெரிக்காவில் நீண்டகால இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் டிக் டாக் விற்பனை செய்யுமாறு வலியுறுத்தி காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது. டிக் டாக் செயலியை தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு நவம்பர் 12-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், நவம்பர் 12-ம் தேதி முதல் டிக் டாக் … Read more

டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடிப்பு!

டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடித்த காதலன் மற்றும் குடும்பத்தினர். சென்னையிலுள்ள வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை செங்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது சாந்தகுமார் என்பவருக்கும் டிக் டாக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், சிறுமியை வீட்டை விட்டு வெளியே வர சொன்ன சாந்தகுமார் தனது பெற்றோர் சம்மதத்துடன் … Read more

பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை! திடீர் தடைக்கு காரணம் என்ன?

பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு துறை உத்தரவு.   இன்று  பலரையும் தன் பக்கம் கட்டிப்போட்ட ஒரு செயலி தான் டிக்டாக் செயலி. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு செயலி ஆகும். இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் இடப்பெறும் ஒழுக்கக்கேடு மற்றும் அநாகரிகமான உள்ளடக்கத்தை தடுப்பதற்கு தவறியதால் இந்த … Read more

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி!

உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து, தீராத வயிற்றுவலி காரணமாக தற்கொலை முயற்சி மேற்கொண்டார். டிக்டாக்கில் “செத்த பயலே, நார பயலே” எனும் வசனம் மூலம் பிரபலமடைந்தவர், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து.  இவர் அண்மையில் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் அவருக்கு வயிற்று வலி தீவிரமடைந்ததை அடுத்து, வலி தாங்காமல் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக, அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

டிக்டாக் பதிவிறக்கத்திற்கு தடை இல்லை! அமெரிக்க அதிபரின் அறிவிப்பிற்கு தடை!

டிக்டாக் செயலி பதிவிறக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதிபரின் முடிவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு. டிக்டாக் செயலியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, சீன செயலிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் கடந்த செம்படர் மாதம், சீனாவின் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் இல்லையெனில் தடை செய்யப்படும் என்று அதிரடி அறிவிப்பை … Read more

சீனாவை சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலம் எரித்துக் கொலை!

சீனாவில் டோயின் என்ற டிக்டாக் செயலியில் பிரபலமான பெயர் லாமு. இவர் சிச்சுவான்  மாகாணத்தின் கிராமிய வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேக்கப் இல்லாமல் இயல்பாக தோன்றும் லாமுவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூகவலைதள  பக்கத்தில், அவரை 7,82,000 பேர் பின்தொடர்கின்றார்கள். இந்நிலையில், லாமுவை அவரது முன்னாள் கணவர் உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது அவரது குடும்பத்தினரின் கண் எதிரே, அவரது முன்னாள் கணவர் … Read more

அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!

அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக் செயல்பட அனுமதியளிக்கும் புதிய ஒப்பந்ததிற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஆதரவளித்துள்ள நிலையில், அந்நாட்டில் டிக்டாக் செயலிக்கு அனுமதியளித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்துள்ளார். மேலும், … Read more

#டிக்டாக் தடை-கடுப்பில் சீனா..!நடவடிக்கை உறுதி-மிரட்டல்!

அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட்டை செயலிகளுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்  தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தடைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி எதிர் நடவடிக்கை எடுக்கவும் தயார் என்று பகீரங்கமாக அறிவித்துள்ளது. அண்மையில் தான் டிக் டாக் செயலி  உட்பட 106 சீன செயலிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.அதே போல் அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை … Read more

டிக்டோக்-ஆரக்கிள் ஒப்பந்தம்: டிரம்ப் அடுத்த 24 மணி நேரத்தில் முடிவை எடுக்க வாய்ப்பு..!

பிரபலமான வீடியோ பயன்பாடான டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தும் என்று கூறிய நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் நின்றது. இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்கின்  சிறு பங்குகளை வாங்குவதற்காக பைட்டான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி டிக்டாக்கின் அமெரிக்க பெரும்பான்மை பங்குகளை பைட்டான்ஸ் வைத்திருப்பதாகவும், ஆரக்கிள் சுமார் 20 சதவிகித பங்குகளை மட்டும் வைத்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. டிக்டாக்-ஆரக்கிள் ஒப்பந்தம் குறித்த முடிவை அடுத்த 24-36 மணி நேரத்தில் அமெரிக்க … Read more