THENI
Tamilnadu
சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி
சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல்...
News
மின்கட்டணத்தை செலுத்த காலஅவகாசம்.. மின்வாரியம் அதிரடி!
மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பதாக மின் வாரியம் தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...
News
தேனியிலும் இன்று முதல் முழு ஊரடங்கு.!
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை மாலை 6...
News
#BREAKING: தேனியில் நாளை முதல் முழு ஊரடங்கு.!
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை...
News
தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு.! ஒரே ஒரு நாள் மட்டும்.!
MANI KANDAN - 0
தேனி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் மட்டும் நாளை ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரையில் முழு பொதுமுடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,...
Tamilnadu
#BREAKING :தமிழ்நாட்டில் மீண்டும் பெண் சிசுக்கொலை.! தாய், பாட்டி கைது!
தேனீ மாவட்டம் அண்டிபட்டி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் ,கவிதா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மாதம் 3-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த பெண்...
Tamilnadu
தமிழகத்தில் இரண்டாவது கொரோனா ஆய்வகம் அமைக்க .. மத்திய அரசு அனுமதி..
காஞ்சிபுரத்தைச் சார்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரை சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் கொரோனா ஆய்வகம்...
Politics
நீதிமன்ற உத்தரவையும் தாண்டி ஆவின் தலைவராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக...
Tamilnadu
300 அடி பள்ளத்தில் பருப்பு லோடுடன் தொங்கிய டாரஸ் லாரி.!
தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
தகவல் அறிந்து விபத்து இடத்திற்கு வந்த லோயர்கேம்ப் காவல்துறையினர்...
Tamilnadu
லாரி – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தலைக்கவசம் அணிந்தும் உயிரிழப்பு..!
லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியாதல் தேனீ மாவட்டத்தில் கோர விபத்து.
தலைகவசம் அணிந்துச் சென்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தந்தை.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருசக்கர வாகனம்...