தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.பதவி ஏற்ற முதல் நாளே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து  ஆளுநராக பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  … Read more

15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன்-தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உறுதி

15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறன்று ஆளுநராக பதவி ஏற்றார்.பதவி ஏற்ற அதே நாளில்  6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இடையே பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று ,மாநில மக்களுடன் சரளமாக … Read more

ஆளுநராக பதவியேற்ற அன்றே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை

ஆளுநராக பதவி ஏற்ற சிறுது நேரத்தில் 6 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் தமிழிசை. தமிழக பாஜக தலைவராக பணியாற்றி வந்த தமிழிசையை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இதன் பின் தனது தமிழக  பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர்  நேற்று காலை தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து … Read more