WhatsApp-ல் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல போன்களில் பயன்படுத்தலாம்..!!

WhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ஒரு தொலைபேசியில் ஒரு கணக்கை மட்டுமே இயக்க முடியும். மேலும் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தங்கள் கணக்கை அடிக்கடி மாற்றுவதினால் பயனர்கள் உள்ளை நுழைவதற்கு கூடுதல் விவரங்களை சரிபார்க்க பதிவுக் குறியீட்டைக் கேட்கிறது. app lock automatically மற்றும் அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும் என்ற … Read more

மோசடி புகாரில் சிக்கிய ஜியோ!? பரபரப்பு புகாரளித்த ஏர்டெல்!

ஜியோ நிறுவனமானது தனது இன்கமிங் கால் ரிங் கால அளவை 20 வினாடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பொதுவாக நம் நாட்டில் அனைத்து இன்கமிங் ரிங் அளவு 45 விநாடிகள் ஆகும். அதனை ஜியோ நிறுவனம் 20 விநாடிகளாக குறைத்துள்ளது.  இதன் காரணமாக தனக்கு வரும் இன்கமிங் கால்களில் அழைப்புகளில் 30 சதவீதம் மிஸ்டு கால்-ஆக மாற்றுகிறது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, ஒரு ஏர்டெல் அழைப்பாளர் ஜியோ நம்பருக்கு … Read more

ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் உபயோகப்படுத்தப்படும் மெசேஜ் அனுப்ப உதவும் செயலி வாட்டஸாப். இந்த செயலியில் மெசேஜ் அனுப்பும் வசதி மட்டும் இல்லாமல், பயனர்கள் ஸ்டேட்டஸ் வைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸாப் தனி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தனியாக  இன்ஸ்டாகிராம், ஸ்டேட்டஸ் வைக்க வேண்டியதில்லை. வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதனை, இன்ஸ்டாகிராம், என சமூகவலைத்தளங்களில் சேர் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி IOS … Read more

பணம் வேண்டுமா ATM வாருங்கள்! இனி என்ன நோய் என்று தெரியனுமா AHM வாருங்கள்!

நமது வங்கி கணக்கிலிருந்து பணம் பெற, ஏடிஎம் மையம் செல்வது போல, இனி நம் உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது என்ன நோய் என்று தெரிந்து கொள்ள ஏ.எச்.எம் சென்றால் போதும். அங்கு 58 வகையான நோய்க்கு பரிசோதனைகளை மெஷின் மூலம் நாமே செய்து கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஏ.எச்.எம் மிஷினை தற்போது சன்ஸ்கிரிட் ஸ்மார்ட் சொலியூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ஸ்டார்ட் அப் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெஷின் தற்போது … Read more

அமேசான் கருவியில் கால்பதித்த ஹிந்தி மொழி! இவர்தான் முக்கிய காரணம்!

அமேசான் நிறுவனத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கருவிதான் அலெக்ஸா. இக்கருவி ஒரு அலாரம், ரிமைண்டர் போல நமக்கு ஸ்பீக்கர் குரல் மூலம் நினைவு படுத்தும்,  இதன் மூலம் பாடல்கள் கேட்டுக்கொள்ளலாம். இந்த கருவியில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த கருவியில் இந்தி மொழி புகுத்தப்பட்டு, தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காரணம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ரோஹித் பிரசாத் என்பவரது முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது. இவர் அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜி முதுகலை படிப்பு … Read more

85 ஆப்களை காணவில்லை! பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள்!

ஆண்டிராய்டு போன்களுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான செயலிகளை தருவதற்காக அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கூகுள் பிளே ஸ்டார் கண்டிப்பாக இருக்கும். இதில் பயனர்களின் பாதுகாப்பை மீறும் ஆப்கள் அவ்வப்போது நீக்கப்படும். அதன் படி தற்போது 85 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவது. தேவையற்ற ஆப்களை பயனரின் அனுமதியின்றி பதிவிறக்கம் செய்துவிடுவது. அதிகமான விளம்பரங்களை பயனர்களுக்கு அளிப்பது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் … Read more

தவறான பாதையை காட்டிய கூகுள் மேப்! கூகுள் மேப்பை நம்பி சென்றவர்களின் பரிதாபமான நிலை!

அமெரிக்காவில் உள்ள கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வெர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக, பல இடங்களில் இருந்து, கூகுள் மேப்பின் உதவியுடன், பலர் சென்றுள்ளனர். கூகுள் மேப், இவர்கள் விமான நிலையத்திற்கு மிகவும் குறுகிய நேரத்தில் செல்வதற்கான பாதையை காட்டியுள்ளது. இதனையடுத்தது பலரும், கூகுள் மேப் காட்டிய பாதையை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இப்படி சென்றவர்கள் அனைவரும் ஒரு குறுகிய பாதையின் வழியாக சென்று, அதன்பின் போக வழியின்றி திகைத்து நின்றுள்ளனர். அந்த இடத்தில் 100 கார்கள் … Read more

வில்லியம் ஜெட் நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் சோதனை வெற்றி!

ஜெர்மனி மியூனிக் நகரில் இயங்கும் வில்லியம் ஜெட் நிறுவனம், 5 பேர் அமரும் வசதி கொண்ட பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. இந்த கார் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயங்கும். மேலும், இது இருக்கும் இடத்தில் இருந்தே மேலெழும்பும் வகையில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, சிறிய குடியிருப்புகளின் மேல் மாடியில் இந்த காரினை இறக்க முடியும் என வில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி முகநூலில் நேரலையை பதிவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் ! எச்சரிக்கை

இனி முகநூலில் நேரலை பதிவிட சிலகட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது அந்த நிறுவனம் . இன்று மக்கள் தங்கள் அன்றாட பொழுதை துவங்கும் முதல்  பணியை முடிக்கும் வரை தாங்கள் என்ன செய்கிறறோம் எங்கு இருக்கிறோம் என்று அனைத்து நிகழ்வுகளையும் பதிவுகளாக வெளியிடுவதில் ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களை தங்கள் மறுஉருவமாக பார்க்கின்றனர் .இன்று உலகமுழுவதும் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களில் முகநூல் ,ட்விட்டர் ,வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது.   சமூக வலைத்தளங்களை கொண்டு பல நல்ல செயல்களும் … Read more

ஹேக்கர்ஸ் ஊடுருவதால் அப்டேட் செய்ய வேண்டும் – வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு

உலகில் உள்ள மக்கள்  அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு  அடிமையாக மாறி உள்ளனர். இவர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது  வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், போன்ற செயலிகள். மக்களின் மூன்றாவது கைகளாக மாறிவிட்டது செல்போன்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் இந்த செயலின் மூலம்  செய்திகள் ,வீடியோ , புகைப்படங்கள் போன்றவை பிறருக்கு அனுப்பும் வசதி உள்ளது.மேலும் இந்த செயலில் வாய்ஸ் காலிங்,  வீடியோ காலிங், போன்ற பல வசதிகள் இருப்பதால் இந்த செயலியை மக்கள் மத்தியில் … Read more